ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து வாழ்த்து

Viduthalai
0 Min Read

அரசியல்

பணி தோழர் விசாலாட்சியின்  மகள் பி.பாரதி, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.  மாணவிக்கு ஆசிரியர் பயனாடை அணிவித்து பாராட்டினார். உடன் துணை பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார். (பெரியார் திடல் – 22.06.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *