13.6.2025 வெள்ளிக்கிழமை திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

தச்சநல்லூர்: மாலை 6 மணி *இடம்: தந்தை பெரியார் அரங்கம், கீர்த்தி மெட்டல், சங்கரன்கோவில் சாலை, தச்சநல்லூர், திருநெல்வேலி. * வரவேற்புரை: ம.வெயிலுமுத்து (மாநகர செயலாளர்) * தலைமை: ச.இராசேந்திரன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: இரா.காசி (காப்பாளர்), சி.வேலாயுதம் (காப்பாளர்)
* செயல்திட்ட உரை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
* பொருள்: 12.7.2025இல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் களக்காடு வருகை! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு -குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா நடத்துதல். * வேண்டல்: திராவிடர் கழகம் மகளிரணி, மாணவர் கழகம், இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகம் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம். *நன்றியுரை: இரா.கருணாநிதி (தச்சநல்லூர் பகுதி தலைவர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *