சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா (புதுச்சேரி 8.6.2025)

1 Min Read

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.
* திராவிட இயக்க ஆய்வாளர் முனைவர் சிவ.இளங்கோ அமைத்திருந்த ஒளிப்படக் காட்சியை தமிழர் தலைவர் பார்வையிட்டு பாராட்டினார்.

திராவிடர் கழகம்

புதுச்சேரி தமிழ்ச்சங்க தலைவரும், கல்வியாளருமான முத்து, மேனாள் அமைச்சர் விசுவநாதன், புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி, புதுச்சேரி மாவட்ட தலைவர் வே.அன்பரசன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

திண்டிவனம், விழுப்புரம் பகுதி கழகப் பொறுப்பாளர்களும், காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் பொறுப்பாளர்களும் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து

வரவேற்றனர்.

திராவிடர் கழகம்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரைக்கேட்க திரண்டிருந்தோர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *