ஓசூர் வ.பிரபாகரன், தனது தாயார் வ.லலிதா அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு (08.06.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி – காப்பாளர்
****
வேலூர் மாவட்ட இளைஞரணி நா.கண்ணன் அவர்களின் அம்மாவும், வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் எஸ்.இரம்யா கண்ணன் மாமியாருமான திருமதி. வளர்மதி நடராஜன் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் (05.06.2025) முன்னிட்டு, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அன்பளிப்பு ரூ.500 வழங்குகின்றனர்.