நன்கொடை

Viduthalai
0 Min Read

ஓசூர் வ.பிரபாகரன், தனது  தாயார் வ.லலிதா அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு (08.06.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி – காப்பாளர்

****

நன்கொடை

வேலூர் மாவட்ட இளைஞரணி நா.கண்ணன் அவர்களின் அம்மாவும், வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் எஸ்.இரம்யா கண்ணன் மாமியாருமான திருமதி. வளர்மதி நடராஜன் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவுநாள் (05.06.2025) முன்னிட்டு, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அன்பளிப்பு ரூ.500 வழங்குகின்றனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *