விழுப்புரம் பெருநகர தி.மு.க. செயலாளர் இரா.சர்க்கரை, தனது மகன் இரா. தமிழ்ச் செல்வனின் திருமண அழைப்பிதழையும், விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 5,000த்தையும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் தா. இளம்பரிதி, விழுப்புரம் நகர கழக செயலாளர் ச.பழனிவேல், விழுப்புரம் மாவட்ட ப.க. செயலாளர் துரை. திருநாவுக்கரசு, விழுப்புரம் தி.மு.க. குரு.இராமலிங்கம், செஞ்சி தமிழன் பாபு ஆகியோர் உடனிருந்தனர். (பெரியார் திடல் – 24.06.2023)
விடுதலை வளர்ச்சி நிதி
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books