திராவிட மாணவர்கள் சந்திப்பு

Viduthalai
1 Min Read

                                                  27.06.2023 செவ்வாய்க்கிழமை

திருநெல்வேலி: மாலை 6.30 மணி 

இடம்: சிவசுப்பிரமணியபுரம் மற்றும் கோலியன்குளம் அருகில், திருநெல்வேலி 

தலைமை: இரா.செந்தூர் பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)  

சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) 

பங்கேற்போர்:  ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்), இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்), இரா.காசி (காப்பாளர்), ந.குணசீலன் (பகுத்தறிவாளர் கழகத் தலைவர், வள்ளியூர்)

அழைப்பின் மகிழ்வில்: இ.மோகனசுந்தர் (துணைச் செயலாளர், பகுத்தறி வாளர் கழகம்)  

ஏற்பாடு: திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *