நன்கொடை

0 Min Read

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளிகள் என்.ஆர்.சாமி – பேராண்டாள் ஆகியோரின் இரண்டாவது மகனும், மாவட்டக் கழகக் காப்பாளருமான சாமி திராவிடமணி அவர்களின் 78-ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 500 வழங்கப்பட்டது. நன்றி!

– – – – –

சின்னப்பம்பட்டி நக்கீரன் உலகநாதனின் 58ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துவோம்! அதன் மகிழ்வாகவும், தங்களது தாயார் மாரியம்மாள் 18ஆவது நினைவு நாளை முன்னிட்டும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 கென்னடி அளித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *