வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – பொதுக்கூட்டம்

0 Min Read

1.7.2023 சனிக்கிழமை

பொன்னமராவதி: மாலை 5 மணி 

இடம்: ஆட்டோ நிறுத்தம், பேருந்து நிலையம் அருகில், பொன்னமராவதி   

தலைமை: வீ.மாவலி (ஒன்றிய செயலாளர்) 

வரவேற்புரை: க.ஆறுமுகம் (ஒன்றிய அமைப்பாளர்) 

 முன்னிலை: பெ.இராவணன் (காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்டத் தலைவர்), அ.சரவணன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), சு.தேன்மொழி (பொதுக்குழு உறுப்பினர்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர்), சித.ஆறுமுகம் (ஒன்றிய தலைவர்)  

சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) 

மந்திரமா? தந்திரமா? – சோம.நீலகண்டன் 

நன்றியுரை: வெ.ஆசைத்தம்பி (மாவட்ட துணைச் செயலாளர்) 

ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், பொன்னமராவதி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *