அண்ணா பல்கலை. வளாகத்தில் பாலியல் வன்கொடுமை: சென்னை மகளிர் நீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு!

0 Min Read

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தப் பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய நபரை குற்றவாளி என்று இன்று (28.5.2025) சென்னை மகளிர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம்.
நீதி வெல்லுகிறது; ‘மனித மிருகங்களுக்கு’ உரிய தக்க தண்டனையைத் தந்து, பாலியல் குற்றவாளி களுக்குத் தக்க எச்சரிக்கையாக ‘தடுப்பணை‘யாகவும் இத்தீர்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜூன் 2 ஆம் தேதி, தண்டனை விவரம் தெளிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாதங்களில் விரைந்து விசாரித்து நீதி வழங்கி யது பாராட்டத்தக்கது.
நீதிமன்றத்திற்கும், ஆட்சியாளர்களுக்கும் நமது பாராட்டு!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
28.5.2025

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *