சேத்பட் அ. நாகராசன் பணி நிறைவு பாராட்டு விழாவில் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.25,000 (இரண்டாம் தவணை) நன்கொடை

0 Min Read

சேத்பட் அ. நாகராசன் பணி நிறைவு பாராட்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. சேத்பட் அ. நாகராசன் – இரா. விஜயகுமாரி இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.  சேத்பட் அ. நாகராசன் – விஜயகுமாரி, வி.நா.பிரபாகரன், த. மணிமேகலை, வி.நா. பனிமலர்  குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.25,000   நன்கொடையை  தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், செய்யாறு மாவட்டத் தலைவர் அ. இளங்கோவன். (சென்னை – 25.5.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *