பெரியார் விடுக்கும் வினா! (1656)

0 Min Read

பள்ளியில் கல்வி கற்பதன் மூலம் மாணவர்களின் பகுத்தறிவை வளரச் செய்ய வேண்டும். பகுத்தறிவைப் பற்றி அதற்காகச் சிறிது நேரத்தையாவது ஒதுக்கிச் சொல்லித் தர வேண்டாமா? பகுத்தறிவுப் போட்டிகள் வைத்து அதில் மாணவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். பகுத்தறிவு பற்றிப் போதிக்காததால்தான் நமது மக்கள் கல்வியிலும் அறிவற்றவர்களாக இருக்கின்றனர். அதன் காரணமாகவே நமது நாட்டில் வளர்ச்சியே இல்லை. மற்ற நாட்டவர்கள் கண்டுபிடித்த விஞ்ஞான அதிசய அற்புதங்களை அனுபவிக்கின்றோமே ஒழிய நாம் கண்டுபிடித்தது என்று சொல்ல ஏதாவது உண்டா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *