மறைவு

0 Min Read

சீரிய பெரியார் தொண்டரும், பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், நெடுநாள் விடுதலை வாசகரும், திருச்சி பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்திலும், அண்ணாநகர் போலீஸ் காலனி பகுதி கழகத்திலும் இணைந்து பணியாற்றியவருமான கணேசன் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தகவலறிந்த திராவிடர் கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் மறைந்த கணேசன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலம் நாளை (24.5.2025) காலை 11.00 மணிக்கு  நடைபெறும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *