திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-53

2 Min Read

நாள்: 24.5.2025 சனி (ஒரு நாள்)

நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இடம்: கலைவாணி உணவகம், தென்கரை,
பெரியகுளம், தேனி மாவட்டம்

மாணவர்கள் பதிவு: காலை 9 மணி

தொடக்க நிகழ்வு: காலை 9.30 மணி

வரவேற்புரை: மு.அன்புக்கரசன்
(பொதுக்குழு உறுப்பினர்)

தலைமை: ம.சுருளிராஜ் (மாவட்டத் தலைவர்)

தொடக்கவுரை: இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)

முன்னிலை: ச.இரகுநாகநாதன், பூ.மணிகண்டன், ஸ்டார் நாகராஜன், நாத்திக.பொன்முடி, பி.பேபி சாந்தாதேவி, க.சரவணன்

பயிற்சி வகுப்புகள்

நேரம்                                                 தலைப்பு

10.00-10.45                        தந்தை பெரியாரின் வாழ்க்கை
வரலாறு
மா.அழகிரிசாமி

11.00-11.45                          பார்ப்பன பண்பாட்டு
படையெடுப்பு
முனைவர் க.அன்பழகன்

11.45-12.30                           சமூகநீதி வரலாறு
முனைவர் வா.நேரு

12.30-1.15                             தமிழர் தலைவர் கி.வீரமணி
அவர்களின் சாதனைகள்
எழுத்தாளர் வி.சி.வில்வம்

2.15-3.00                              மந்திரமா? தந்திரமா?
அறிவியல் விளக்கம்
ஈட்டி கணேசன்

3.00-3.45                           பேய் ஆடுதல், சாமி ஆடுதல்,
அறிவியல் விளக்கம்
டாக்டர் இரா.கவுதமன்

4.00-4.45                          தந்தை பெரியாரின்
பெண்ணுரிமைச் சிந்தனைகள்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

5.00                                நிறைவுரை
இரா.ஜெயக்குமார்

தமிழர் தலைவர் ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின்
காணொலி உரை ஒலிபரப்பப்படும்

* 15 வயது முதல் 35 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்கள் பாலின வேறுபாடின்றி பங்கேற்கலாம்.

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

சான்றிதழ் வழங்கி பாராட்டுரை:
கே.எஸ்.சரவணக்குமார்
(பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்)

நன்றியுரை: லோ.முத்துசாமி
(மாவட்ட துணைச் செயலாளர்)

முன்பதிவுக்கு:
9952270470, 9865558992, 9710944831

ஒருங்கிணைப்பு:
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்,
திராவிடர் கழகம், செல்: 98425 98743

ஏற்பாடு:
தேனி மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *