ஆசிரியர் அவர்களிடம் வாழ்த்து

viduthalai
0 Min Read

சிங்கப்பூரில் நடைபெற்ற பன்னாட்டு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இரா.எத்திராஜன் – குழு போட்டியில் 3ஆம் இடத்தை பெற்றதையொட்டி ஆசிரியர் அவர்களை 12.5.2025 அன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். மத்தியப் பிரதேசத்தில், தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் தமிழ் நாட்டின் சார்பில் குழு போட்டியில் சுற்று 16க்கும், தனிநபர் போட்டியில் சுற்று 64க்கும் தகுதி பெற்றார் எத்திராஜன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *