17-05-2025 சனிக்கிழமை பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 473ஆவது வார நிகழ்வு

1 Min Read

17-05-2025 சனிக்கிழமை

பெரியார் அண்ணா கலைஞர்  பகுத்தறிவு பாசறையின் 473ஆவது வார நிகழ்வு

சென்னை: நேரம்: மாலை 06-00 மணி *இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் *தலைப்பு: பெரியாரின் அறிவுக்கண் பார்வை* 84ஆவது வட்ட ( அ)  தி.மு.க. செயலாளர் த.வ.லாலுவுக்கு பாராட்டு விழா *வாழ்த்துரை: கவிஞர்.மா.வள்ளிமைந்தன், கு.சங்கர்,சு.தேவேந்திர குமார், தே.குணாபாரதி, க.இளவரசன் * அழைப்பு:
இரா.கோபால்.

18.5.2025 ஞாயிற்றுக்கிழமை

கோடை விடுமுறையை  ஒட்டி விடுதலை வாசகர் வட்டம்  நடத்தும் பயணம் குறித்த சிறப்பு கருத்தரங்கம்

ஊற்றங்கரை: காலை 10 மணி * இடம்: வித்யா மந்திர் விருந்தினர் மாளிகை, ஊற்றங்கரை* தலைமை: வழக்குரைஞர் ந. ஜெயசீலன் *“ஊர் சுற்றிப் புராணம்” நூல் அறிமுக உரை: கவிஞர் .இ.சாகுல் அமீது* பயண அனுபவ உரை:  வழக்குரைஞர்.பொ. வே.ஆனந்தகிருஷ்ணன் *முன்னிலை: சா. யாசர் அராபத், மு. மாதையன்  *வரவேற்புரை:  செ.பொன் முடி மாவட்ட செயலாளர் *நன்றியுரை:  அண்ணா.அப்பாசாமி   ஒன்றியத் தலைவர் *நிகழ்ச்சி தொகுப்பு:  செ.சிவராஜ் ஒன்றிய செயலர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *