நாமக்கல் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

17.6.2025 அன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு  விழா பொதுக்கூட்டம் திருச்செங்கோடு மாநகரில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.

தமிழர் தலைவர் ஆசிரியர்கி வீரமணி அவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்துவதற்கான மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  பொத்தனூரில் நடைபெற உள்ளது.

இடம்: பெரியார் படிப்பகம், பொத்தனூர்.

நாள்: 16.05.2025 வெள்ளிக்கிழமை காலை 11 மணி

தலைமை: மாவட்டத் தலைவர் ஆ.கு.குமார் 

முன்னிலை: பெரியார் சுயமரியாதை பிரச்சார அறக்கட்டளை தலைவர்  பொத்தனூர் க.சண்முகம்

நோக்க உரை: தலைமை கழக ஒருங்கிணைப்பாளர்  ஊமை.ஜெயராமன்

பொருள்: 17.6.2025 தமிழர் தலைவர் ஆசிரியர் திருச்செங்கோட்டில் கலந்துகொள்ளும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிறப்பான முறையில் நடத்துவது பற்றி.

மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்திற்கு ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் ஆதரவாளர்கள்  அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

விழைவு: ஆ.கு.குமார் (மாவட்ட தலைவர்), வை.பெரியசாமி (மாவட்ட செயலாளர், மாவட்ட திராவிடர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *