சுயமரியாதைச் சுடரொளி மு. கலியபெருமாள் இல்ல மணவிழா

0 Min Read

 சுயமரியாதைச் சுடரொளி மு. கலியபெருமாள் இல்ல மணவிழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

அரசியல்

சுயமரியாதைச் சுடரொளி மு. கலியபெருமாளின் பேரனும் – சென்னை திருமுல்லைவாயில் ஆ. இராம்குமார், இந்திரா இணையரின் மகனுமான இரா.அருண் – செஞ்சி கிருஷ்ணபுரம் மு. வெங்கடாசலம்,  வெ. மாலதி இணையரின் மகள் வெ. ஆர்த்தி ஆகியோரது வாழ்க்கை இணை நல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார். உடன்: தா. இளம்பரிதி, பா. சுப்பராயன், பழனிவேல், வழக்குரைஞர் தம்பி பிரபாகரன், சே.வ. கோபண்ணா, துரை. திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினர்  (செஞ்சி – 29.6.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *