நன்கொடை

0 Min Read

கொரட்டூர் வே.பன்னீர்செல்வத்தின் 64ஆவது பிறந்த நாள் மகிழ்வாக (27.6.2023) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார். வாழ்த்துகள்!

– – – – –

வேலூர் மாநகர ப.க. செயலாளர் அ.மெ.வீரமணி யின் மகன் த.வீ.பெரியார்செல்வன் – ப.விமலா ஆகியோரின் இணையேற்பு விழாவினை கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமை யேற்று 25.6.2023 அன்று காலை அலமேலுமங்காபுரம் ஜி.எஸ். மகாலில் சிறப்பாக நடத்தி வைத்தார். இந்நிகழ்வின் மகிழ்வாக அ.மெ.வீரமணி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.2000 நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *