30.6.2023 பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு

Viduthalai
1 Min Read

இணைய வழிக் கூட்ட எண் 51

நாள் : 30.06.2023 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை

தலைமை : பாவலர் சுப.முருகானந்தம், (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா, (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

முன்னிலை : முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன், (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன், (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு  எழுத்தாளர் மன்றம்)

நூல்   : பாவலர்.செல்வ.மீனாட்சிசுந்தரம் எழுதிய ‘என் நாடு தமிழ்நாடு என்றாடு…’

நூல் ஆய்வுரை:  ஆ.வந்தியத்தேவன் (கொள்கை பரப்புரை அணிச் செயலாளர், ம.தி.மு.க.)

ஏற்புரை : பாவலர். செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

நன்றியுரை : இரா.அழகுப்பாண்டி (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

சூம் அய்டி எண்: 82311400757 கடவுச்சொல் PERIYAR

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *