- அரியலூர் – 98.82 சதவீதம்
- ஈரோடு – 97.98 சதவீதம்
- திருப்பூர் – 97.53 சதவீதம்
- கோவை – 97.48 சதவீதம்
- கன்னியாகுமரி – 97.01 சதவீதம்
- சிவகங்கை – 96.71 சதவீதம்
- விருதுநகர் – 96.64 சதவீதம்
- பெரம்பலூர் – 96.58 சதவீதம்
- தூத்துக்குடி – 96.19 சதவீதம்
- கடலூர் -96.06 சதவீதம்
- நாகப்பட்டினம் – 96.03 சதவீதம்
- திருச்சி – 95.83 சதவீதம்
- தஞ்சாவூர் – 95.80 சதவீதம்
- மதுரை – 95.74 சதவீதம்
- நாமக்கல் – 95.67 சதவீதம்
- திருநெல்வேலி – 95.53 சதவீதம்
- தர்மபுரி – 95.25 சதவீதம்
- விழுப்புரம் – 95.11 சதவீதம்
- ராமநாதபுரம் – 94.96 சதவீதம்
- திண்டுக்கல் – 94.90 சதவீதம்
- கிருஷ்ணகிரி – 94.83 சதவீதம்
- தென்காசி – 94.70 சதவீதம்
- சென்னை – 94.44
- தேனி – 94.43 சதவீதம்
25.திருவாரூர் – 94.35 சதவீதம்
Contents
- சேலம் – 94.32 சதவீதம்
- திருப்பத்தூர் – 94.31 சதவீதம்
- செங்கல்பட்டு – 94.29 சதவீதம்
- ஊட்டி – 93.97 சதவீதம்
- கரூர் – 93.66 சதவீதம்
- திருவண்ணாமலை 93.64 சதவீதம்
- காஞ்சீபுரம் – 93.27 சதவீதம்
- மயிலாடுதுறை – 93.25 சதவீதம்
- ராணிப்பேட்டை – 92.78 சதவீதம்
- புதுக்கோட்டை -92.55 சதவீதம்
- திருவள்ளூர் – 91.49 சதவீதம்
- கள்ளக்குறிச்சி – 90.96 சதவீதம்
- வேலூர் – 90.79 சதவீதம்
இதுதவிர புதுச்சேரியில் 98.57 சதவீதமும், காரைக்காலில் 98.12 சதவீதமும் மாணவ-மாணவிகள் தேர்ச்சி இருந்துள்ளது.
தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு
பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வரு வதை பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டும் தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:
2018 – 91.1 சதவீதம்
2019 – 91.3 5 சதவீதம்
2020 – 92.34 சதவீதம்
2022 – 93.76 சதவீதம்
2023 – 94.03 சதவீதம்
2024 – 94.56 சதவீதம்
2025 – 95.03 சதவீதம்
இதில் கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா தொற்று காரணமாக பொதுத்தேர்வு நடைபெறாத தால், அந்த ஆண்டு அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் பெற்ற அரியலூர் மாவட்டம்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தேர்வில் 95% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரியலூர் மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடம்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத்தேர்வில் 95% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரியலூர் மாவட்டம் தமிழ்நாட்டில் முதலிடம்.