நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்

0 Min Read

1. மௌன புத்தன் – ஆனந்தி
2. உதிரும் உயிர்த்துளி – ஆனந்தி
3. தமிழர் தலைவரின் போர் முழக்கம் – பெருங்கவிக்கோ
4. அடை மழையில் தனிக்குடை – ஆனந்தி
5. சித்திரை அறுபது விசித்திரம் – கே.எஸ்.ரவிச்சந்திரன்
6. ஆய்தம் தனி நிலை ஏன்? – புலவர் வெற்றியழகன்
7. Nehruvian Ideology? A.Raja
8. Questioning Ableism? Swarit Gopalan
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம்.
மிக்க நன்றி
– நூலகர், பெரியார் பகுத்தறிவு
ஆய்வு நூலகம், பெரியார் திடல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *