பெரியார் விடுக்கும் வினா! (1021)

Viduthalai
0 Min Read

அரசியல்

ஆதிக்கக்காரனுக்கும் – ஆதிக்கத்திற்கும் கொஞ்சமாவது இடமிருக்கிற வரைக்கும் – தொல்லைப் படுகிறவர்களும், தொல்லையும், தரித்திரமும், ஏழ்மையும் இந்த நாட்டில் இல்லாமல் போகுமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *