புரட்சிக்கவிஞரின் பிறந்தநாள் முன்னிட்டு, ஏப்ரல் 29 முதல் மே 5ஆம் தேதி வரை ‘தமிழ் வார விழா‘வாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்காக சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குடும்பத்தினர் நன்றி கூறினர்.