முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

Viduthalai
0 Min Read

அரசியல்

விருதுநகர் பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், சமூகப் பணியாற்றிய தோழர்களுக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் இல.திருப்பதி, மாவட்டத் தலைவர் கா.நல்லத்தம்பி, மாவட்ட செயலாளர் விடுதலை ஆதவன் மற்றும் தோழர்கள் உள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *