கிருட்டிணகிரி மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அ.பெரியார்செல்வம், ப.இளையராஜா ஆகியோர் மாவட்ட தலைவர் ச.கிருட்டிணன் தலைமையில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண் டனர். உடன்: மாநில பகுத்தறிவாளர் கழக துணைத்தலைவர் அண்ணா.சரவணன், மாவட்ட தலைவர் த.அறிவரசன், ப க மாவட்ட செயலாளர் அ.வெங்கடாசலம் ஆகியோர்.
கிருட்டிணகிரி மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books