பெரியார் உலகத்திற்கு நன்கொடை

viduthalai
1 Min Read

தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு மேனாள் உறுப்பினர் அம்மையாண்டி – மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகை வை.முத்து ராமலிங்கம் அவர்களின் மகனும் பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம் அவர்களின் சகோதரர் மகனுமான வழக்குரைஞர் மு.பாலாஜி- ந.சுப சவுமியா இவர்களின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 07.04.2025 அன்று பேராவூரணியில் நிகழ்ந்ததன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து பெரியார் உலகத்திற்கு ரூ.5000 நன்கொடையாக வழங்கினர். உடன்: மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி பெ..வீரையன், மருத்துவர்
மு.சி.நகுலன், ரா.சு. சுகிர்தன் மற்றும் திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் (11.04.2025 வல்லம் தொழில்நுட்பக் கல்லூரி)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *