பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா . செந்தாமரை அவர்கள் இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு பிரிவின் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த மருந்தியல் ஆசிரியர் விருது பெற்றமைக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பேட்டா கோபால் ஏப்ரல் 2 ஆம் நாள் தனது 85 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். பெரியார் உலகம் நிதியாக ரூ.10000/- வழங்கினார். உடன் தினேஷ் குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். (திருச்சி – 11.4.2025)
பெரியார் உலகம் நிதி
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:பெரியார் உலகம் நிதி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books