அண்மையில் ஆஸ்திரேலியா நாட்டில் பெரியார் கொள்கைகளைப் பரப்பி திரும்பிய கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் வாழ்த்தினார். உடன் பொதுக்குழு உறுப்பினர் சிங்கப்பெருமாள் கோயில் கருணாகரன், வடலூர் வீரசுந்தரம். கழக இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் அருண்குமார். தோழர் அருண்குமார் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். (சென்னை பெரியார் திடல், 9.4.2025)
தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை, கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் வாழ்த்து
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:முனைவர் துரை. சந்திரசேகரன்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books