இரயிலா – விமானமா?

0 Min Read

ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளின் எண்ணிக்கைகளை குறைத்து, குளிர் வசதி ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை ஒன்றிய அரசு அதிகரித்துள்ளது. அதாவது முன்பதிவு இல்லாது பயணிக்கும் பொருளாதாரத்தில் பின் நிலையில் உள்ள சாதாரண மக்களின் வயிற்றில் அடித்து, வசதி படைத்தவர்களுக்கு வசதி வாய்ப்பை உருவாக்குவதுதான் மக்கள் நல அரசா?

போகிற போக்கை பார்த்தால், விமான பயண செலவுக்கு நிகராக ரயில்வே பயணமும் ஆகிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதுவும் ஒன்றிய பிஜேபி அரசின் சாதனை என்று சொல்வார்களோ…!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *