நன்கொடை

viduthalai
0 Min Read

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் துணை காப்பாளர் கே .சாந்தியின் மகன் கே .தமிழரசன் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு ரூ.5000/-நன்கொடையாக திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி அவர்களிடம் கே.சாந்தி இன்று (11.04.2025)வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *