ஒன்றிய அரசு, சமையல் வாயு சிலிண்டர் விலையை ரூ. 50 உயர்த்தியதைக் கண்டித்து, பஞ்சாப் மாநிலம் அஜ்மீரில் தேசிய இளைஞர் காங்கிரஸ் அணியினர் வித்தியாசமான ஒரு போராட்டத்தை முன் நிறுத்தினர். அனா சாகர் ஏரியில் சிலிண்டர்களை மிதக்க விட்டு மக்கள் கவனத்தை ஈர்த்தனர்.
பணியிடை நீக்கம்!
பூப்பெய்திய மாணவியை வகுப்பறைப் படிக்கட்டில் உட்கார வைத்து தேர்வு எழுத வைத்த தனியார் பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்.
சாமியார் கையில் காப்பு!
மருதமலை அடிவாரத்தில் உள்ள மடத்தில் வெள்ளி வேல் திருடிய சாமியார் கைது!