தமிழர் தலைவரிடம் நன்கொடை

Viduthalai
0 Min Read

* மதுரை வீ.இராசேசுவரி, இராமசாமி அவர்களின் குடும்பத்தின் சார்பில் ரூ.1000 நன்கொடை விடுதலை வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டது.

* சிவகங்கை மாவட்டக் கழக காப்பாளர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார்.

* திருப்பாலை இரா.அழகுப்பாண்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.200 நன்கொடை வழங்கியுள்ளார்.

* திருப்பாலை பா.சடகோபன் விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.200 நன்கொடை வழங்கியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *