பெரியார் விடுக்கும் வினா! (1612)

Viduthalai
0 Min Read

கடவுளால் உண்டாக்கப்பட்ட ஒரு சீவனை மற்றொரு சீவன் சித்திரவதை செய்து ஆகுதி கொடுப்பதைக் கடவுள் விரும்புகிறார் என்றால் சீவன்களை எல்லாம் கடவுள் உற்பத்தி செய்தார் என்பது உண்மையாக இருக்க முடியுமா?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *