கலைஞர் நூற்றாண்டு 90ல்-80 அவர்தான் வீரமணி!

Viduthalai
2 Min Read

 8.07.2023 சனிக்கிழமை

பெரியார் – அண்ணா – கலைஞர்

பகுத்தறிவுப் பாசறை – நிகழ்வு 376

கொரட்டூர்: மாலை 6 மணி * இடம்: 69-அ தொடர்வண்டி நிலையசாலை, தி.மு.க. கிளைக் கழகம், கொரட்டூர் * வரவேற்புரை: இரா.கோபால் (அறிவேந்தர் கலைஞர் மன்ற காப்பாளர் பாசறை ஒருங்கிணைப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (திராவிடர் கழகக் காப்பாளர்) * சிறப்பழைப்பு: பி.கே.சேகர்பாபு (தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்) * தலைமை: பா.முத்தழகு  * உரை: கவிஞர் மா.வள்ளிமைந்தன் (தி.மு.க. பகுத்தறிவு பேச்சாளர்) நினைவேந்தல் படத்திறப்பு க.ராமகிருஷ்ணன் * படத்திறப்பாளர்: டாக்டர் ஜெ.அசோக்குமார் (கேஜிஜே மருத்துவமனை, கொரட்டூர்)

9.7.2023 ஞாயிற்றுக்கிழமை

திராவிடர் இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு இல்ல மணவிழா

சென்னை: காலை 9.30 மணி * இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம், சென்னை * மணமக்கள்: தி.சிற்றரசு – த.எழிலரசி * வரவேற்புரை: மு.சண்முகம் * தொகுப்புரை: டிகே.எஸ்.இளங்கோவன் (திமுக செய்தித் தொடர்பாளர்) * மணவிழா தலைமை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் * முன்னிலை: துரைமுருகன் (நீர்வளத்துறை அமைச்சர்), டி.ஆர்.பாலு எம்.பி., * வாழ்த்துரை: கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), வைகோ எம்.பி., (பொதுச் செயலாளர், மதிமுக), ஆ.இராசா எம்.பி., (துணைப் பொதுச் செயலாளர், திமுக), கவிஞர் கனிமொழி எம்.பி., (துணைப் பொதுச் செயலாளர், திமுக), ஆர்.எஸ்.பாரதி (திமுக அமைப்புச் செயலாளர்), எ.வ.வேலு (பொதுப்பணித் துறை அமைச்சர்), மா.சுப்பிரமணியன் (மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்), பி.கே.சேகர்பாபு (அறநிலையத் துறை அமைச்சர்), எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), நக்கீரன் கோபால் (ஆசிரியர், நக்கீரன்), விஜயா தாயன்பன் (தலைவர், திமுக மகளிர் அணி), கி.நடராசன் (பொருளாளர், தொ.மு.ச. பேரவை), நே.சிற்றரசு (சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர்) * நன்றியுரை: க.திருநாவுக்கரசு (திராவிட இயக்க எழுத்தாளர்).

வைக்கம் போராட்டம் – 

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம்

மேல அனுப்பானடி மாலை 6.00 மணி * இடம்: மேல அனுப்பானடி தீயணைப்பு நிலையம் எதிரில் * தலைமை: பொ.பவுன்ராஜ் (மாவட்ட துணைத் தலைவர்) * வரவேற் புரை: ச.வேல்துரை (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * முன்னிலை: தே.எடிசன்ராஜா (மாவட்ட காப்பாளர்), வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), சே.முனிய சாமி (மாவட்ட காப்பாளர்) * தொடக்கவுரை: சுப.முருகா னந்தம் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செய லாளர், திராவிடர் கழகம்), கவிஞர் ஜீவா (திமுக பேச்சாளர்), முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம்), சுப.பெரியார்பித்தன் (மந்திரமா? தந்திரமா? நடத் துநர்) * பங்கேற்போர்: த.ம.எரிமலை (உசிலம்பட்டி மாவட்டத் தலைவர்), பா.முத்துகருப்பன், (உசிலம்பட்டி மாவட்டச் செய லாளர்), க.சிவகுருநாதன் (மாநிலச் செயலாளர், தொழிலாளர் பேரவை), ஜெ.பாலா (மாவட்டச் செயலாளர், மேலூர்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *