பெரியார் விடுக்கும் வினா! (1154)

Viduthalai
0 Min Read

பெரியார் கேட்கும் கேள்வி!

அர்ச்சகனும், புரோகிதனும் ஒப்புவிப்பது போன்று – உருப்போட்டு ஒப்புவிப்பது என்பதே எந்தப் படிப்புக்கும் பரீட்சை முறையாக இருக்கலாமா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *