பெரியார் பாலிடெக்னிக்கில் சமூக நலத்தில் இளைஞர்களின் பங்கு – துவக்க விழா

0 Min Read

வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியும், அடைக்கலமாதா கல்லூரியும் இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான சமூக நலத்தில் இளைஞர்களின் பங்கு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியின் துவக்க விழா பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 21.03.2025 அன்று காலை 11.30. மணிக்கு நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *