சென்னை, ஜூலை 8 காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட் டர் பதிவில் கூறியிருப்ப தாவது:-ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கின் முழு நோக்கமும் அவரை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்காகத் தான். இதனைத்தொடர்ந்து நடை பெற்ற அனைத்தும் அந்த தகுதி நீக் கத்தை நியாயப்படுத்தும் முயற்சியாகும். நான் முன்பு கூறியதை மீண்டும் சொல் கிறேன். இந்திய தண்டனை சட்டம் அமலில் உள்ள 162 ஆண்டுகளில், அவதூறு (வாய்மொழி அவதூறு) வழக்குக்கு நீதிமன்றம் அதிகபட்ச மாக 2 ஆண்டுகள் தண்டனை விதித் துள்ளது. வழக்கு பற்றிய அனைத் தையும், நீதிமன்ற தீர்ப்பும் அந்த உண்மையை கூறுகிறது. ஒரு நாள் நீதி கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
ராகுல் காந்தி பதவி நீக்கம் விரைவில் நீதி கிடைக்கும் ப.சிதம்பரம் கருத்து
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books