அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் கீழமாளிகை கிராமத்தைச் சார்ந்த பெரியாரின் பெருந்தொண்டர் பாவாடைராயனின் மூத்த மருமகளும் மறைந்த தமிழரசனின் வாழ்விணையரும் தோழர்கள் ஜெயபால், பாரதிதாசன் ஆகியோரின் தாயாருமான அம்மையார் மங்கையர்கரசி 20-03-2025 இரவு 10-30 மணியளவில் மறைவுற்றார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த அம்மையாருக்கு 21.3.2025, 3 மணியளவில் கழகத்தின் சார்பாக கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினார்கள். கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
மறைவு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books