நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

திருப்பூர் மாநகர மேனாள் செயலாளரும் இந்நாள் தஞ்சை மாநகர துணைத் தலைவருமாகிய மண்டலக் கோட்டை துரை.சூரியமூர்த்தி-கங்கை ஆகியோரின் 50ஆம் ஆண்டு திருமண நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இலலத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *