கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

17.3.2025
டெக்கான் கிரானிக்கல்,சென்னை:
* அமெரிக்க உளவுத்துறை அதிகாரி துஷார் கப்பார்ட் (வலதுசாரி சிந்தனையாளர்) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மாநாடு டில்லியில் நடை பெறுகிறது. பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மொழிக் கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே ‘‘ரூ’’ வை பெரிதாக வைத்திருந்தோம்: முதலமைச்சர் விளக்கம்
தி இந்து:
* தொகுதி மறுசீரமைப்பு, வாக்காளர் அடையாள எண் உள்ளிட்டவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தல்.
தி டெலிகிராப்:
* கூட்டுறவு கூட்டாட்சி: தொகுதி மறுசீரமைப்பு திட்டங்களில் தென்னிந்தியாவிற்கு ‘அநீதி’ இழைக்கப்படுகிறது என மல்லிகார்ஜூன கார்கே எச்சரிக்கை. ‘அய்அய்டி, அய்அய்எம் மற்றும் மத்திய பல்கலைக்கழக பதவிகளில் பாதி காலியாக உள்ளன; மாணவர்கள் எப்படி முன்னேறுவார்கள்?’ என்றும் கேள்வி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* உத்தரகாண்ட் பாஜக நிதி அமைச்சர் பதவி விலகல். மலை ஜாதியினரை இழிவுபடுத்தும் விதமாக பேசியதால் சர்ச்சை.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *