கழகக் களத்தில்…!

1 Min Read

15.3.2025 சனிக்கிழமை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72ஆவது பிறந்த நாள் விழா – திராவிட மாடல் ஆட்சியின் மாட்சிக்கு சிறப்பு சேர்ப்பது கல்வித் துறையா? மருத்துவத் துறையா? சமூகநீதி சாதனைகளா? எனும் சுழலும் சொற்போர்
வடக்குத்து: மாலை 6 மணி * இடம்: நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து *வரவேற்புரை: சி.மணிவேல் (மாவட்ட துணைத் தலைவர்) * தலைமை: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்) * நடுவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பேச்சாளர்கள்: மருத்துவத் துறையே! – வேகாக்கொல்லை நா.தாமோதரன் (பொதுக்குழு உறுப்பினர்), கல்வித் துறையே! – நெய்வேலி வி.அருணாசலம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்), சமூகநீதி சாதனைகளே! – கடலூர் கவிஞர் க.எழிலேந்தி (மாவட்ட கழக செயலாளர்) * நன்றியுரை: டிஜிட்டல் இரா.இராமநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *