பெரியார் மாளிகையில் அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. சு.மகாமணி மாவட்ட செயலாளர். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மலர்மன்னன். மாவட்ட துணைச் செயலாளர். சு.ராஜசேகர். மாவட்ட மகளிர் அணி தலைவர் ரெஜினா பால்ராஜ். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் அம்பிகா கணேசன், வசந்தி சேவியர். தவமணி ராஜசேகர்.மாநகரத் தலைவர் ராமதாஸ். திருவரங்க நகர செயலாளர்.இரா. முருகன், துவாக்குடி பகுதி செயலாளர் விஜயராகவன். விமல்ராஜ். கோபாலகிருஷ்ணன். ரகுராமன். திருநாவுக்கரசு. பென்னி. ஆகிய தோழர்கள் கலந்து கொண்டு அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்தனர்.
திருச்சி பெரியார் மாளிகையில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books