நாள்: 10.03.2025 காலை 10 மணி முதல் 1 மணி வரை
இடம்: வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை
ஒருங்கிணைப்பாளர்கள்:
தமிழ்மாமணி வா.மு.சே. திருவள்ளுவர், மதுரகவி மறத்தமிழன், இசைப்பாவலர் நா.நந்தன்
நன்றி நவிலல்: ஏவுகணைக் கவிஞர் மு.வீரமுத்து
ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் கண்டனக் களப்போராட்டம்
Leave a Comment