கழகக் களத்தில்…!

1 Min Read

10.3.2025 திங்கள்கிழமை
அன்னை மணியம்மையார்
106ஆவது பிறந்த நாள் விழா
ஆத்தூர்: மாலை 6 மணி

இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், ஆத்தூர்

தலைமை: அ.சுரேஷ் (மாவட்ட தலைவர்)

முன்னிலை: த.வானவில் (காப்பாளர்), இரா.விடுதலை சந்திரன் (காப்பாளர்)

கொடி ஏற்றுபவர்: சு.அமிர்தம் (பொதுக்குழு உறுப்பினர்), வெ.அண்ணாதுரை (நகர தலைவர்)

அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவிக்கப்படும்

நன்றியுரை: ப.வேல்முருகன் (மாவட்ட துணை செயலாளர்)

இவண்: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்).

அன்னை மணியம்மையார்
106ஆவது பிறந்த நாள் விழா
திருத்துறைப்பூண்டி: 10 மணி

இடம்: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில்

தலைமை: கி.கலாவதி நகர மகளிரணி தலைவர் <முன்னிலை: சி.கலைவானி (பொதுக்குழு உறுப்பினர்), சு.சித்ரா (நகர மகளிரணி செயலாளர்)

மணியம்மையர் படத்திற்கு மாலை அணிவிப்பது: கவிதா பாண்டியன் (நகர்மன்ற தலைவர்)

சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்). சு.சித்தார்த்தன் (நகர தலைவர்)

அழைப்பது: ஒன்றிய, நகர மகளிரணி மற்றும் மணியம்மையார் சுயநிதி குழு தோழியர்கள், திருத்துறைப்பூண்டி.

11.3.2025 செவ்வாய்க்கிழமை
கூடலூர் நகர கழகம் நடத்தும் அன்னை மணியம்மையர் பிறந்த நாள் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா – சுழலும் சொற்போர்
கூடலூர்: மாலை 5 மணி

இடம்: கூடலூர் பழைய பேருந்து நிலையம்

தலைமை: டி.பி.எஸ்.ஆர். ஜனார்த்தனன் (பொதுக்குழு உறுப்பினர்)

வரவேற்புரை: கருப்புச்சட்டை நடராசன் (காப்பாளர்)

முன்னிலை: வெ.தமிழ்ச்செல்வன் (மாவட்ட தலைவர்), ச.ரகுநாகநாதன் (காப்பாளர்), ப.செந்தில்குமார் (மாவட்ட செயலாளர்) < துவக்கி வைப்பவர்: ந.இராமகிருஷ்ணன் (தேனி தெற்கு மாவட்ட செயலாளர், திமுக), ஆ.மகாராஜன் (ஆண்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர்)

சுழலும் சொற்போர்: நடுவர் – அதிரடி க.அன்பழகன்

உரிமை பறிப்பு: இரா.பெரியார் செல்வன்

ஹிந்தி திணிப்பு: இராம.அன்பழகன்

நிதி மறுப்பு: ஆரூர் தே.நர்மதா

நன்றியுரை: மனோகரன்

ஏற்பாடு: திராவிடர் கழகம், கூடலூர் கம்பம் கழக மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *