9.3.2025 ஞாயிற்றுக்கிழமை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம்-விடுதலை வாசகர் வட்டம் சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம்

2 Min Read

வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து *வரவேற்புரை: க.விஜயா (மகளிர் அணி) * தலைமை: செ.முனியம்மாள் (மாவட்ட மகளிர் அணி தலைவர்) * முன்னிலை: ரமாபிரபா ஜோசப் (பொதுக்குழு உறுப்பினர்), உ.குணசுந்தரி * தொடக்கவுரை: கவி.வெற்றிச்செல்வி சண்முகம்)*சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்) * நன்றியுரை: கோ.திராவிடமணி (மகளிர் அணி)* விழைவு: கடலூர் மாவட்ட மகளிர் அணி, மகளிர் பாசறை.

கோவை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

கோவை: மாலை 5 மணி முதல் ஏழு மணி வரை * இடம்: கண்ணப்பன் அரங்கம், காமராஜ் நகர் சுந்தராபுரம், கோவை * தலைமை: ம.சந்திரசேகர் மாவட்டத் தலைவர் * முன்னிலை: மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள் * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர் *பொருள்: சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், பிரச்சாரத் திட்டங்கள், பெரியார் உலகம், விடுதலை சந்தா * வேண்டல்: மாநில, மாவட்ட, மாநகர பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் சரியான நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு: ஆ.பிரபாகரன் மாவட்டச் செயலாளர்.

திருவள்ளூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

திருத்தணி: காலை 10.00 மணி * இடம்: திருத்தணி பொதட்டூர் புவியரசன் இல்லம் * வரவேற்புரை: கோ. கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளர் * தலைமை: மா.மணி மாவட்ட தலைவர் * கருத்துரை: வி. பன்னீர் செல்வம் மாநில ஒருங்கிணைப்பாளர் * பொருள்: பொதுக்குழு தீர்மானத்தை நிறைவேற்றல் விடுதலை சந்தா சேர்த்தல் கிராமமந்தோறும் கிளை கழகங்களை நிறுவுதல். * இவண்: திராவிடர் கழகம் திருவள்ளூர் மாவட்டம்.

10.3.2025 திங்கள்கிழமை
அன்னை மணியம்மையாரின் பிறந்த நாள்! அன்னையாரின் படத்திற்கு மாலை அணிவித்தல்!

காஞ்சிபுரம்: மாலை 5.00 மணி * இடம்: மாவட்டத் தலைவர் இல்லம், தமிழர் தலைவர் கூடம், காஞ்சிபுரம். * தலைமை: அ.வெ. முரளி மாவட்ட தலைவர் * கருத்துரை: முனைவர் காஞ்சி பா. கதிரவன், மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம் * இயக்கத் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம்! * மாவட்ட திராவிடர் கழகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
ஆண்டிமடம் மணியம்மையார் பிறந்த நாள் தொண்டறத் தாய் அன்னை மணியம்மையாரின் பிறந்தநாளை முன்னிட்டு 10.3.2025 திங்கள்அன்று காலை 9 மணியளவில் ஆண்டிமடம் திருமுட்டம் சாலையில் அன்னை மணியம்மையார் படத்திற்கு தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும். தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்கவும்.
திராவிடர் கழகம், ஆண்டிமடம் ஒன்றியம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *