பெரியார் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரை வாசித்ததலுக்கான பரிசுகள்

1 Min Read

வல்லம், மார்ச் 8- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறை மாணவர்கள் கோத்தகிரியிலுள்ள NPA நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 05.03.2025 அன்று மாநில அளவில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்கில் கட்டுரை வாசித்தலில் (Online Mode) ஆர்வத்துடன் பங்கேற்று எஸ்.குமரன், ஜே.ஹாரீஸ் ஆகியோர் “AI in Electronics Design & Manufacturing” என்ற தலைப்பில் முதல் பரிசையும், ஜே.சையத் இப்ராஹிம், ஏ.நஜீத் ஹமத் ஆகியோர் “Smart Grid Technologies” என்ற தலைப்பில் மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.

இப்பெருமைமிகு பரிசுகளை பெற்ற மாணவர்களை இக்கல்லூரியின் முதல்வர் முனைவர் அ.ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *