தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் திராவிடர் தொழிலாளர் கழக பேரவை செயலாளராக அறிவிக்கப்பட்ட மு. நாகராசன், வீரபாண்டியன் மற்றும் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் ஆகியோரை சந்தித்து பயனாடை அணிவித்தார். மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆகியோர், நாகராசனுக்கு பயனாடை அணிவித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் கருணாநிதி, தி.தொ.க. பேரவை துணை தலைவர் தி.க.செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.
பாராட்டு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books