திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் திருச்சி சுற்றுப்பயணத்தின் போது, ஜெயங்கொண்டம் விவசாயத் துறை அதிகாரி
எம்.மகேந்திரவர்மன் சந்தித்து, செழியன் எழுதி சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள ‘உலக சினிமா’ என்ற திரைப்பட வரலாற்று ஆய்வு நூலினை வழங்கினார். அந்த நூலினை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் மூலம் வரப் பெற்றோம்.
மிக்க நன்றி.
– நூலகர், பெரியார் பகுத்தறிவு
ஆய்வு நூலகம், பெரியார் திடல்.
புதிய நூல் அன்பளிப்பு
Leave a Comment