4.3.2025 செவ்வாய்க்கிழமை சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறை – தந்தை பெரியார் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு

0 Min Read

சென்னை: பிற்பகல் 3 மணி * இடம்: பவள விழாக் கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை * வரவேற்புரை: முனைவர் கோ.பழனி (பேராசிரியர், தமிழ் இலக்கியத் துறை வளாக இயக்குநர்) * தலைமை: முனைவர் ஆ.ஏகாம்பரம் (பேராசிரியர் – தலைவர், தமிழ் இலக்கியத் துறை) * பொழிஞர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருண்மை: பெரியார் என்னும் பெரும் பயணி * நிகழ்ச்சித் தொகுப்பு: .ஜ.சந்திப் (மாணவர்) *நன்றியுரை: இரா.கோதாமணி (மாணவர்).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *