கழகக் களத்தில்…!

2 Min Read

2.3.2025 ஞாயிற்றுக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 15ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் பகுத்தறிவு புத்தக நிலையம், தாம்பரம் அண்ணா பேருந்து நிலையம் * தலைப்பு: ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு * சிறப்புரை: இரா.உமா (ஊடகவியலாளர்) *தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக) * செயலாளர்: துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதிச் செயலாளர், மதிமுக) * ஒருங்கிணைப்பாளர்: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர், திராவிடர் கழகம்).

கல்லக்குறிச்சி பகுத்தறிவு இலக்கிய மன்றம் 146ஆம் தொடர் சொற்பொழிவு

கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம் * தலைமை: சிலம்பூர்க்கிழான் * வரவேற்பு: பொன்அறிவழகன் * முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில கழக மருத்துவர் அணி செயலாளர்), வழக்குரைஞர்
கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழக தலைவர்) * செறிவுரை: வயவர் ஏ.டி.பன்னீர்செல்வமும் தந்தை பெரியாரும் – பெ.எழிலரசன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்).

மேட்டுப்பாளையம் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

மேட்டுப்பாளையம்: காலை 10 மணி * இடம்: வசந்தம் ஸ்டீல்ஸ் அலுவலகம், மேட்டுப்பாளையம். *வரவேற்புரை: மு.வீரமணி. மாவட்ட இளைஞரணி தலைவர் * தலைமையேற்று தொடக்க உரை: நாத்திக பொன்முடி, மாநில இளைஞரணி செயலாளர் * முன்னிலை: சு.வேலுசாமி மாவட்ட கழக தலைவர், கா.சு. அரங்கசாமி மாவட்ட கழக .செயலாளர் * நன்றியுரை: நா.பிரதீப் மாவட்ட கழக. இளைஞரணி செயலாளர் * மாவட்ட கழக இளைஞரணி, மகளிர் அணி, பகுத்தறிவாளர் கழகம், கழக தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம் * இவண்: மாவட்ட கழக இளைஞரணி, மேட்டுப்பாளையம் மாவட்டம்.

கிருட்டினகிரி மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: காலை 10.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் கூட்டரங்கம், பெரியார் மய்யம், கிருட்டினகிரி* பொருள்: சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது, ஒன்றியம் தோறும் புதிய கிளை கழக அமைப்புகளை தொடங்குவது, விடுதலை சந்தா சேர்ப்பது மற்றும் கழக ஆக்கப் பணிகள் * தலைமை: கோ. திராவிடமணி மாவட்டத் தலைவர் *வரவேற்புரை: செ.பொன்முடி மாவட்டச் செயலாளர்* முன்னிலை: பழ.பிரபு கழகக் காப்பாளர் * சிறப்புரை: ஊமை. செயராமன் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் * கருத்துரை: அண்ணா சரவணன் மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் * நன்றியுரை: சி.சீனிவாசன் மாவட்ட துணைச் செயலாளர் * கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம் உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். *இவண்: கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *